Recent Notifications

Loading notifications... Please wait.

செய்திப்பிரிவு

Published :

Last Updated : 29 Jan, 2022 01:11 PM

Published : 29 Jan 2022 01:11 PM Last Updated : 29 Jan 2022 01:11 PM

சாலை பாதுகாப்பு நம் கடமை!

safety essay in tamil

சூ.ம.ஜெயசீலன்

2020இல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 1,33,201 பேர் இறந்துள்ளார்கள். 3,35,050 பேர் காயமடைந்துள்ளார்கள். அதிலும், 59.6% விபத்துகள் கிராமங்களில் நிகழ்ந்துள்ளன. இந்திய அளவில் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. சாலை விபத்து மரணங்களுக்கு, அதிவேகமே முதல் காரணம் (56.6%), ஆபத்தாக அல்லது கவனக்குறைவாக ஓட்டுதல், முந்திச் செல்லுதல் இரண்டாவது காரணம் (26.4%) எனத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டிலிருந்து வாகனத்தை எடுக்கும்பொழுது, “பார்த்து கவனமா போய்ட்டு வாங்க” என அக்கறையுடன் ஒருவர் சொல்வதும், “அதுசரி, நாம ஒழுங்காப் போனாலும், எதிரே வர்றவன் ஒழுங்கா வந்தாதானே” என மற்றவர் பதிலுரைப்பதும் பொதுவாக எல்லா வீடுகளிலும் நிகழக்கூடியது. அனைவருமே ஒழுங்கோடு வாகனம் ஓட்டுகிறோமேயென்றால் யார்தான் தவறிழைப்பது?

நமக்கு நாமே பாதுகாப்பு

வெளிநாட்டுப் பயணத்தின்போது, நண்பருடன் வாகனத்தில் போய்க்கொண்டிருந்தேன். ஓரிடத்தில் சாலை வேலை நடந்துகொண்டிருந்தது. இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதற்கு இடமில்லை. அப்பொழுது, எதிரே ஒரு வாகனம் வருவதைப் பார்த்த நண்பர் தன் வாகனத்தை ஓரத்தில் நிறுத்தி வழி கொடுத்தார். “ஏன்? ஓர் அழுத்து அழுத்தியிருந்தால் அந்த வண்டி வருவதற்குள் நாம் போயிருக்கலாமே” என்றேன். சிரித்துக்கொண்டே, “நம்ம வண்டிக்கும் நமக்கும் நாமதான் பாதுகாப்பு” என்றார். அந்த இடத்தில் யோசித்தேன், ‘நாம ஒழுங்காப் போனாலும் எதிரே வர்றவன் ஒழுங்கா வந்தாதானே’ என்பதன் பொருள், நாம் வழிகொடுத்து, நிதானமாகச் சொல்ல வேண்டும் என்பதே. ஆனால், நான் விரைவாகச் செல்வேன், எனக்கு மற்றவர்கள் வழி விட வேண்டும் என்று நினைப்பவர்களும், எதிரில் வருகிறவர் ஒதுங்கட்டுமென, ஆக்சிலேட்டரைக் கூடுதலாக அழுத்தி ஓட்டுகிறவர்களும் இங்கே அதிகம். அதில் அவர்களுக்கு ஓர் ஆத்ம திருப்தியும் கூட.

ஒலிப்பானைத் தவிர்க்கும் வெளிநாட்டினர்

ஆபத்தான சூழலில் மட்டுமே ஓட்டுநர்கள் ஒலிப்பானை இயக்குவதை வெளிநாடுகளில் பார்த்திருக்கிறேன். அங்கே, விதிமுறையைப் பின்பற்றி, இடது ஓரத்தில் சராசரி வேகத்தில் போகிறார்கள்; எதிரே வருகிறவர்களும், சராசரி வேகத்தில் அவர்களது இடது ஓரத்தில் வருகிறார்கள்; வளைவுகளிலும், மலைச் சாலைகளிலும்கூட ஒலி எழுப்புவதில்லை. சாலையில் உள்ள சமிக்ஞைகளைத் தவறாகப் புரிவதனாலேயே அங்கே விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இங்கு, நமக்கு முன்னால் செல்கிறவரை ஒதுங்கச் சொல்லி சாலையை முழுமையாக நாம் ஆக்கிரமிக்கவே ஒலிப்பானை அதிகம் பயன்படுத்துகிறோம்.

safety essay in tamil

விதிமுறைகளை மீறவா ஒலிப்பான்?

கிராமச் சாலையாக இருந்தாலும், நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையாக இருந்தாலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே விரைந்து செல்கின்றோம். ஒலி எழுப்பும் பழக்கத்தினாலேயே மெதுவாகச் செல்வதற்கும், விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் நாம் தவறுகிறோமோ? என நான் நினைப்பதுண்டு.

விபத்து நடந்ததென்றால், வலது புறம் ஏறிவந்தவர் முதலில் கேட்கும் கேள்வி, “நான் ஒலி எழுப்பினேன். நீங்கள் ஏன் ஒலி எழுப்பவில்லை”. இடதுபுறம் சென்றவர் விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஒலி எழுப்பாததே குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டு பக்கமும் பார்த்து நடங்கள்

“சாலையில் நடக்கும்போது ரெண்டு பக்கமும் பார்த்து நடங்கள்” எனவும் நம் வீடுகளில் சொல்வதுண்டு. இந்த அறிவுரை இரத்த நாளங்களில் கலந்துவிட்டது. நாடு கடந்த பயணங்களில், ஒருவழிச் சாலையில் நடந்து கடக்கும்போது, அனிச்சையாக இரண்டு பக்கமும் பார்த்திருக்கிறேன். வாகனங்கள் வலது புறம் செல்லும் பாதை என்றால், எதிர்த் திசையிலிருந்து வாகனங்கள் நிச்சயமாக வராது என்கிற விழிப்புநிலைக்கு வெளிநாடுகள் தாமதமாகவே வந்திருக்கிறேன். நம் ஊரிலோ, ஒருவழிப் பாதையிலும், எதிர்த்திசையில் வாகனம் ஓட்டி பாதசாரிகளை அச்சுறுத்துவதைத் தினந்தோறும் வேதனையோடு நம் குடும்பத்தினர் கடக்கிறார்கள். மேலும், விரைந்து சென்றுகொண்டேயிருக்கும் வாகனங்களுக்கு மத்தியில், சாலைகளில் நடந்து கடப்பது எவ்வளவு சிரமமானது என்பதை வாகனம் வைத்திருப்பவர்கள்கூட சிலவேளைகளில் அனுபவித்திருக்கிறோம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் சாலையைக் கடக்க அஞ்சி நிற்பதையும் பார்த்திருக்கிறோம்.

ஓட்டுநரின் உளவியல்

ஓட்டுநரின் உளவியல், போக்குவரத்து நெருக்கடி, வாகனம், சாலை வசதி, சுற்றுப்புறம் போன்றவை வாகன விபத்துகளுக்குக் காரணமாக இருந்தாலும், இவற்றில் ஓட்டுநரின் நடத்தை அதாவது அவரின் உளவியலே விபத்துக்கான முதன்மைக் காரணமாக இருப்பதை எண்ணற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உயிருள்ள மனிதர் எவராலும் சிந்திப்பதிலிருந்து விடுபட இயலாது. வாகனம் ஓட்டும்போதும் மனம் எதையாவது யோசித்துக்கொண்டேதான் இருக்கும். அவ்வேளையில், எதிரில் ஒரு வாகனம் வந்துவிட்டாலோ, முன்னால் சென்ற வாகனம் திடீரென்று நின்றுவிட்டாலோ, பள்ளம் அல்லது வேகத்தடை இருந்தாலோ நிகழ்பொழுதுக்கு மனத்தைக் கொண்டு வந்து, அடுத்துச் செய்யவேண்டியதை உடனடியாக முடிவெடுக்கும் கால அவகாசம் இருக்குமளவுக்கு நாம் வாகனம் ஓட்டும் வேகம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது, முடிவெடுத்துச் செயல்படுத்துவதற்கு முன்பாகவே மோதிவிடுவோம்.

safety essay in tamil

நமது பண்பை வெளிப்படுத்தும் பார்வை

எதிர்பாராச் சூழலில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டாலோ, மற்றவரின் வாகனம் பழுதாகி நின்றாலோ, நாம் மெல்ல நிறுத்துகிறோமா, திட்டுகிறோமா, ஒலி எழுப்புகிறோமா, எரிச்சலுருகிறோமா என்பது நமது நடத்தையை, பண்பினை வெளிக்காட்டுகிறது.

இத்தகையச் சூழ்நிலைகளில்;

எதிரே உள்ள ஓட்டுநரின் குணநலனைப் பார்க்கிறவர்கள்: கொஞ்சம்கூட பொறுப்பில்லாதவன், வண்டியே ஓட்ட தெரியவில்லை, முட்டாள் என நினைக்கிறார்கள்.

தோற்றத்தைப் பார்க்கிறவர்கள்: ஓட்டுகிறவரின் பாலினம், வயது, உயரம், நிறம் உள்ளிட்டவற்றைக் கவனிக்கிறார்கள். இந்த இரு வகையினருமே, எளிதில் எதிர்மறை உணர்வுக்குள்ளாகிக் கோபப்படுகிறார்கள். பழி தூற்றுகிறார்கள்.

ஆனால், சூழ்நிலையை யோசிக்கிறவர்கள்: நேர்மறையாகச் சிந்திப்பதுடன், சூழலைப் புரிந்துகொள்கிறார்கள், பொறுத்துக்கொள்கிறார்கள். ‘ஒருவேளை வாகனம் பழுதாகியிருக்கலாம்’, ‘வாகனத்தில் நோயுற்றோர் யாராவது இருக்கலாம்’, ‘முன்னால் ஏதாவது விபத்து நிகழ்ந்திருக்கலாம்’, ‘ஒலி எழுப்பி அவர்களைப் பயமுறுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்’, ‘சிறிது நேரத்தில் சரியாகிவிடும்’, இங்கே இருப்பதற்கு எல்லாருக்குமே உரிமை உள்ளது” என நினைக்கிறார்கள், மாற்று வழி குறித்துச் சிந்திக்கிறார்களென சமூக உளவியலாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுள்ளார்கள்.

ஒலிப்பானைத் தவிர்ப்போம்

ஆக, நம் பாதுகாப்புக்கு நாமே பொறுப்பு என்பதால், விரும்புகிறவர்கள், வாரத்தில் ஒருநாள் ஒலி எழுப்பாமலேயே வாகனம் ஓட்டிப் பார்க்கலாம். தானாகவே வண்டியின் வேகம் குறைவதை என்னைப்போலவே நீங்களும் அனுபவத்தில் உணர்வீர்கள். நேர் சாலையிலும், வளைவிலும் இடதுபுறம் மட்டுமே வாகனம் ஓட்டி, ஒருவழிச் சாலையில் எதிர்த்திசையில் வாகனம் ஓட்டாமல், மற்ற வாகன ஓட்டிகளை மதித்து, சூழ்நிலையைப் பகுத்துணர்ந்து பண்பட்டவர்களாக வாழ்வோம். பாதுகாப்பாகப் பயணிப்போம்.

கட்டுரையாளர், எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: [email protected]

safety essay in tamil

அன்பு வாசகர்களே....

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

  •   'வளரும் பெண் குழந்தைகளின் மனசு என்பது எரியக் காத்திருக்கும் காடு போல' - பாரதி பாஸ்கர் சிறப்புப் பேட்டி | National Girl Child Day
  •   தலித் கலை அரங்கின் தந்தை டாக்டர் கே.ஏ.குணசேகரன்
  •   புகழஞ்சலி: 100 கண்ணிவெடிகளை அடையாளம் கண்ட மகாவா எலியின் மகத்துவமும் 'தி லேன்ட் ஆஃப் மைன்' அதிர்வுகளும்
  •   ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் | மேற்கோள்கள் 10 - வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லையெனில், துன்பம் மிகுந்திருக்கும்

What’s your reaction? 8 Votes

Excited

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

Popular articles.

  • அதிகம் விமர்சித்தவை

safety essay in tamil

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

Fire Safety Tips in Tamil

Savitha Sampath

Fire Safety Tips in Tamil – தீ பாதுகாப்பு குறிப்புகள்

1. தீ விபத்து நேர்ந்தால், உடனடியாக 101 ஐ அழைக்கவும். யாரோ அதை ஏற்கனவே செய்துவிட்டதாக நிணைத்து விடாதீர்கள்!

2. நீங்கள் ஒரு தீயைக் கண்டதும், உங்கள் கட்டிடத்தின் நெருப்பு எச்சரிக்கையை செயல்படுத்துங்கள் (Fire Safety System) மற்றும் மற்றவர்களை எச்சரிக்கை செய்ய உங்கள் குரலின் உச்சியில் “தீ” அல்லது “நெருப்பு” என்று கத்தவும். வேறு எதையும் சொல்ல வேண்டாம். (மற்றவர்கள் நிலைமை பற்றிய தீவிரத்தை உணர நீண்ட நேரம் எடுக்க நேரிடும்.)

3. தீ விபத்து நடக்கும் நேரத்தில் லிப்டை பயன்படுத்த வேண்டாம். படிகளை பயன்படுத்தவும்.

4. புகையில் பிடிபட்டால், உங்கள் வாயையும் மூக்கையும் ஒரு ஈரமான துணியால் மூட வேண்டும்!

5. நீங்கள் ஒரு அறையில், புகையில் மாட்டிக்கொண்டு வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கதவை மூடிவிட்டு, ஈரமான துண்டுகளாலோ அல்லது தாள்களாலோ கதவுகளின் துவாரங்கள் மற்றும் விரிசல்களை அடைத்து விடுங்கள்.  இது வரும் புகையை தடுக்கும்.

6. உங்கள் கட்டிடம் நெருப்பில் இருந்தால், நீங்கள் சிக்கிக்கொள்ளாவிடில், வெளியே சென்று, உடனடியாக 101 சேவையைத் தொடரவும்.

7. உங்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ ஒரு புகை எச்சரிக்கையியலில் (Smoke Alarm) முதலீடு செய்யுங்கள். தீ விபத்தை தடுப்பது எப்போதும் சிறந்தது.

8. புகை அலாரங்கள், நெருப்பு அலாரங்கள் மற்றும் பொது முகவரி அமைப்பு, தண்ணீர் நீரேற்றுகள் மற்றும் உங்கள் கட்டிடத்தில் தீ அணைத்தல் திட்டம் (Fire Safety System) ஆகியவற்றின் எல்லாவற்றும் சீரான நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும்.

9. உங்கள் அருகில் உள்ள தீ அணைப்பானின் (Fire extinguisher) தேதி மற்றும் ரீபில்களையும் சரி பாருங்கள்.

10. நெருப்பு அணைப்பான் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் எப்போது பயன்படுத்துவது என்பவற்றைக் கற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் நேரம் செலவு செய்யுங்கள்!

11. உங்கள் கட்டிடத்தின் சங்கம் அல்லது குழுவானது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் தீ பயிற்சிகளை ஏற்படுத்துகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் கட்டிடத்தில் ஒரு  பாதுகாப்பான இடம் (safe meeting area) ஒன்றை நியமித்து அதையும் சரிபார்க்கவும்.

12. தீ விபத்தின் நேரத்தில், கட்டிடத்தைச் சுற்றிலும் உள்ள மக்கள் கூட்டம் அவசர மற்றும் மீட்புப் பணியாளர்களைத் தடுக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், 101-ஐ அழைக்கவும், அப்பகுதியிலிருந்து வெளியேறவும்.

13. உங்கள் துணிகளில் நெருப்பு பிடித்துக்கொண்டால், ஓடாதீர்கள். அது தீயை மேலும் அதிகமாக்கும். கீழே படுத்து தரையில் உருளவும். எரியும் நெருப்பை, ஒரு போர்வையால் மூடி கட்டுப்படுத்துங்கள்.

14. உங்களுக்கு அவசர மற்றும் தீ பாதுகாப்பு பயிற்சி இல்லை என்றால், தீயில் மாட்டிக் கொணடவர்களுக்கு தவரான அறிவுறுத்தல்களை கொடுக்க வேண்டாம். அது அவர்களை குழப்ப நேரிடும்.

15. கடுமையான புகை மற்றும் விஷ வாயுக்கள் முதன்முதலில் மேல் நோக்கி சேகரிக்கும். புகை இருந்தால், தரையை நோக்கி இருங்கள். காற்று அங்கு தூய்மையாக இருக்கும்.

இதை உங்கள் நண்பர்களுடன் பகிருந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். தீயை தடுபோம் உயிரை காப்போம்!

Post a Comment Cancel reply

  • Know The Law
  • Fire Safety News
  • Fire Safety Tips
  • Covid Resources
  • Partner/Volunteer
  • Survivor Stories
  • Fire Champions

WhatsApp Channel

தமிழில் உள்ள நுணுக்கங்கள்

National Safety Day 2024: தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்!

Share on Twitter

தினம் முதல் முக்கியத்துவம் வரை, தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை. இந்த நாள் ஆண்டுதோறும் மார்ச் 4ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

எங்கும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்தவொரு துறையிலும் நாம் பாதுகாப்பாகவும், தகுதியுடனும் இருப்பதை உறுதிசெய்து, அதில் மக்கள் இருப்பதை ஆரோக்கியமானதாக மாற்றுவதுதான் முதன்மை இலக்காகும். அதற்கான நடவடிக்கைகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

அது மக்களுக்கு பாதுகாப்பானதா மற்றும் ஆரோக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களாலும் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

மக்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். அவர்களும் அதை மதித்து கடைபிடிக்க வேண்டும். ஆண்டுதோறும் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையில் உள்ள மனிதனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதும் இந்த நாளின் நோக்கம்.

இந்த நாளை கடைபிடிக்கும் வேளையில் நாம் மனதில் கொள்ளவேண்டியவை இவைதான்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் மார்ச் 4ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில், மார்ச் 4ம் தேதி, தேசிய பாதுகாப்பு வாரத்தின் துவக்கமும் மார்ச் 4ம் தேதிதான். இந்தாண்டு தேசிய பாதுகாப்பு தினம் திங்கட்கிழமை அதாவது இன்று வருகிறது.

1996ம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மார்ச் 4ம் தேதி, தேசிய பாதுகாப்பு கவுன்சிலை அமைத்தது. அது சுயநிதி, தன்னார்வ அமைப்பு ஆகும். 2000மாவது ஆண்டு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொது அறக்கட்டளையாக துவங்கப்பட்டது. 

1950 பாம்பாய் பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் அது துவங்கப்பட்டது. 1972ம் ஆண்டு தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவான நாளில் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

முக்கியத்துவம்

தேசிய பாதுகாப்பு தினம் அல்லது தேசிய பாதுகாப்பு வார பிரச்சாரம், 1971ம் ஆண்டு முதல் அது துவங்கிய நாளை கொண்டாடும் வகையில் அந்த நாளிலே கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் இது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இந்த பிரச்சாரம் விரிவானது, பொதுவானது மற்றும் நெகிழ்வானது, பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அவர்களின் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட செயல்பாடுகளை உருவாக்க வேண்டுகோள் விடுக்கிறது என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews  

https://www.facebook.com/HTTamilNews  

https://www.youtube.com/@httamil  

Google News: https://bit.ly/3onGqm9  

Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu

Tamil Essays தமிழ் கட்டுரைகள்

தமிழ் கட்டுரைகள்.

Tamil Essays | Tamil Powerpoint Presentations | Tamil Informations | Tamil Study Materials | Tamil Guides | Tamil Tutorials | Tamil Quiz

மாடி தோட்டம் கட்டுரை – Maadi Thottam Essay in Tamil மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil :- உணவே மருந்தாக உண்டு வந்த காலம் சென்று உணவே நஞ்சாக மாறிவிட்ட காலத்தில் ... Read More karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை karakattam essay in tamil - கரகாட்டம் கட்டுரை :- தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பழமையான நடன வகைகளில் மிக முக்கியமானது இந்த கரகாட்டமாகும்.குறிப்பாக மழைக்கு ... Read More Fathers Day Wishes in Tamil – தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் Fathers Day Wishes in Tamil - தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்:- எப்போதும் நம்மை பற்றியே யோசித்து செயலாற்றும் நமது தந்தையர்களுக்கு ஜூன் 19ம் தேதி ... Read More En Thai Nattukku Oru Kaditham in Tamil – என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் En Thai Nattukku Oru Kaditham in Tamil - என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் :- நான் பிறந்த இந்த நாட்டிற்கு ஒரு நன்றி ... Read More தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil :- தோழிக்கு கடிதம் எழுதும்போது முறைசாரா (Informal Letter) முறைப்படி எழுத வேண்டும் ,எழுதுபவர் பற்றிய அல்லது பெறுபவர் பற்றிய ... Read More Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம் Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம்  statement letter for bank:- உங்கள் வங்கி கணக்கிற்கு பேங்க் ஸ்டேட்மென்ட் (வங்கி ... Read More Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் :- தொலைக்கதியின் பயன் நன்மையா தீமையா என்ற கேள்வி ஆண்டாண்டு காலமாக கேட்கப்படும் ... Read More Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை :- நீர் என்றால் வாழ்கை ,இயற்க்கை நமக்கு கொடுத்திருக்கும் மிக பெரிய கொடை ... Read More சுற்றுப்புற தூய்மை கட்டுரை – Sutrupura Thuimai Katturai in Tamil சுற்றுப்புற தூய்மை கட்டுரை - Sutrupura Thuimai Katturai in Tamil:- மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று தூய்மையான சுற்றுப்புறமே ஆகும் ,எவரொருவர் தான் வாழும் இடமான ... Read More welcome speech in Tamil essay welcome speech in Tamil essay வரவேற்பு பேச்சு கட்டுரை:-வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை ... Read More Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் :- இந்திய அரசாங்கத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் மாநிலமாக எப்போதும் இருக்கும் தமிழ்நாட்டில் ... Read More Iyarkai Valam Katturai in Tamil – இயற்க்கை வளம் கட்டுரை Iyarkai Valam Katturai in Tamil - இயற்க்கை வளம் கட்டுரை :- இயற்க்கை வளங்களை பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகிறது.இயற்க்கை அன்னையின் கொடையான இயற்க்கை வளங்களை ... Read More Computer in Tamil Essay – கணிப்பொறி – கணினி கட்டுரை Computer in Tamil Essay - கணிப்பொறி - கணினி கட்டுரை computer essay in Tamil:- இன்றைய நாகரிக உலகில் கணினி இன்றி எந்த ஒரு ... Read More corona kala kathanayakarkal tamil katturai – கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை corona kala kathanayakarkal tamil katturai - கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை :- கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020 ம் ஆண்டு கோரோனோ ... Read More malai neer semipu katturai in tamil – மழைநீர் சேமிப்பு கட்டுரை malai neer semipu katturai in tamil - மழைநீர் சேமிப்பு கட்டுரை :- மழைநீர் சேமிப்பு மட்டுமே நன்னீரை சேமிப்பதில் சிறந்ததாகும்.மழைநீரை சேமிப்பதின் மூலமாக பல ... Read More Tamil Story For Kids tamil story for kids - These are the latest kids story in tamil, lots of parents want to tell story ... Read More Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை Women's Day Essay in Tamil - பெண்கள் தினம் கட்டுரை:- பெண்ணாக பிறந்ததற்கு பெருமிதம் கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,அனைத்து துறைகளும் சாதனை ... Read More Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை Disaster Management essay in Tamil - பேரிடர் மேலாண்மை கட்டுரை :- அனைத்து தேசங்களும் எப்போதும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் ... Read More Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை Ariviyal Katturai in Tamil - அறிவியல் கட்டுரை : பண்டைய காலங்களை ஒப்பிடும்போது அறிவியல் வளர்ச்சியில் நாம் எவ்வளவோ சாதனைகளை பார்த்து விட்டோம்.நாம் வாழும் தற்கால ... Read More Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay Manithaneyam Essay in Tamil - மனிதநேயம் கட்டுரை - Humanity Tamil Essay :- மனிதனாக இருப்பதற்கு அடிப்படை தகுதியே மனிதநேயம் கொண்டிருப்பதே. மனிதனின் அடிப்படை ... Read More Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை Nature Essay in Tamil - இயற்கை கட்டுரை - நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை என்ற வாக்கியம் உண்மையானதாகும்.நம்மை சுற்றியுள்ள வாயுமண்டலம், காலநிலை,மரங்கள்,மலர்கள்,வயல்கள் என அனைத்தும் ... Read More Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை Silapathikaram Katturai in Tamil - சிலப்பதிகாரம் கட்டுரை :- கதை கொண்டு காப்பியம் அமைத்தல் என்பது தமிழர்களுக்கு கைவந்த கலையாகும். தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ... Read More children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை children's day essay in Tamil - குழந்தைகள் தினம் கட்டுரை:- முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான பண்டிதர் ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது ... Read More மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் இங்கு தொகுக்க பட்டு உங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன துளசியின் நன்மைகள் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது ... Read More நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil :- நான் விரும்பும் தலைவர் என்ற கட்டுரைக்கு படிக்காத மேதை காமராஜரே பொருத்தமாக ... Read More உழைப்பே உயர்வு கட்டுரை – Hard Work Essay in Tamil (Ulaipe Uyarvu) உழைப்பே உயர்வு கட்டுரை - Hard Work Essay in Tamil :- கடின உழைப்பே உயவுக்கு சிறந்த வழியாகும் .உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவாகும்.நல்ல ... Read More Bharathiar Katturai in Tamil – பாரதியார் கட்டுரை Bharathiar Katturai in Tamil - பாரதியார் கட்டுரை :- தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு திருக்குறளுக்கு அடுத்து சொல்லித்தரப்படுவது பாரதியார் பாடல்களே ஆகும் . பாரதியார் கவிஞர் ... Read More Velu Nachiyar Essay in Tamil – வீர மங்கை வேலுநாச்சியார் Velu Nachiyar Essay in Tamil - வீர மங்கை வேலுநாச்சியார் :- ஆங்கிலேயரை எதிர்த்து பதினேழாம் நூற்றாண்டிலேயே போர்தொடுத்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் ஆவர் .தமிழகத்தின் சிவகங்கையின் ... Read More Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை :- பொங்கல் பண்டிகை தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழா ஆகும் .this is a ... Read More Essay About Rain in Tamil – மழை கட்டுரை Essay About Rain in Tamil - மழை கட்டுரை :- புவியின் நன்னீர் சுழற்சிக்கு மழையே உறுதுணையாக ஒன்றாகும். அதிக மழை பெறுவதும் அதை சேமிப்பதும் ... Read More Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை Thannambikkai Essay in Tamil - தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது உங்களின் மீது உங்கள் திறமையின் மீது உங்கள் செயல் பாடுகளின் மீது நீங்கள் ... Read More Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை ... Read More Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil :- பூமி வெப்பமயமாதல் கட்டுரை புவி வெப்பமயமாதல் என்பது மிக முக்கிய ... Read More Tamilar Panpadu Katturai in Tamil – தமிழர் பண்பாடு கட்டுரை Tamilar Panpadu Katturai in Tamil :- எப்போதுமே இந்திய கலாச்சாரத்திற்கு உலகளவில் வியத்தகு வரவேற்பு உண்டு .குறிப்பாக கலாச்சாரங்களின் உச்சம் என இந்திய கலாச்சாரங்களின் தலைமையாக ... Read More My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை My School Essay in Tamil Katturai - எனது பள்ளி கட்டுரை :- எனது பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஒழுக்கத்தையும் அறிவையும் புகட்டுவதில் அதிக பங்கு ... Read More kalvi katturai in tamil – கல்வி கட்டுரை kalvi katturai in tamil - கல்வி கட்டுரை :- கல்வியே ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் , கல்வியே அறியாமை மற்றும் மூடத்தனத்தை வேரறுக்கும் ஆயுதமாகும் ... Read More Desiya Orumaipadu Katturai in Tamil – தேசிய ஒருமைப்பாடு Desiya Orumaipadu Katturai in Tamil - தேசிய ஒருமைப்பாடு :- இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற பத்திர்ற்கு ஏற்ப பல்வேறு கலாச்சாரங்கள் ,பல்வேறு மதங்கள் ,பல்வேறு ... Read More Abdul Kalam Essay in Tamil (Katturai) அப்துல் கலாம் கட்டுரை ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் சுருக்கமாக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று அழைக்க படுகிறார் , அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 இல் பிறந்தார் ... Read More salai pathukappu katturai in tamil |road safety essay சாலை பாதுகாப்பு கட்டுரை salai pathukappu katturai in tamil |road safety essay :- சாலைப் பாதுகாப்பு என்பது பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சரியான கவனம் ... Read More Tamil Katturai about Forest in Tamil language காடு Tamil Katturai about Forest in Tamil language காடு : காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் ... Read More Baking soda in Tamil – சமையல் சோடா அல்லது அப்பச்சோடா Baking soda in Tamil - சமையல் சோடா அல்லது அப்பச்சோடா பேக்கிங் சோடா, சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுசமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கார்பன் ... Read More Noolagam Katturai in Tamil – நூலகம் Noolagam Katturai in Tamil - நூலகம் :- சிறந்த கல்வி அறிவை பெறுவதற்கு நாம் நூலகத்தையே நாடுகிறோம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நமக்கு நூலகம் மூலமாக எளிதாக ... Read More Pen Kalvi Katturai In Tamil – பெண் கல்வி கட்டுரை Pen Kalvi Katturai In Tamil - பெண் கல்வி : - தொட்டிலை காட்டும் பெண் கை உலகை ஆளும் சக்தி படைத்தது என்று சான்றோர் ... Read More Sutru Sulal Pathukappu Katturai In Tamil | சுற்று சூழல் பாதுகாப்பு Sutru Sulal Pathukappu Katturai In Tamil :- சுற்று சூழலே தூய்மையே நாம் உயிர் வாழ்வதற்கும் நமது உலகை பாதுகாப்பதர்கும் அடிப்படை ஆகும் ,அத்தகைய சுற்று ... Read More Indian Culture Tamil Essay – இந்திய கலாச்சாரம் கட்டுரை Indian Culture Tamil Essay - India Kalacharam Katturai - இந்திய கலாச்சாரம் கட்டுரை இந்திய கலாச்சாரமானது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பாகும் , வேற்றுமையில் ஒற்றுமை ... Read More Kalviyin Sirappu Tamil Katturai – கல்வியின் சிறப்பு கல்வி என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒன்று என்பது நமக்கு தெரியும் , எனவேதான் கல்வி கண்போன்றது என்று சொல்ல படுகிறது , கல்வி பயின்ற மனிதனை ... Read More Tamil essay writing competition topics | Tamil Katturaigal | Katturai in Tamil Topics Here is the full list of Essay Writing Competition Topics 2021 தமிழ் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் இங்கே கொடுக்க ... Read More Top 10 Freedom Fighters In Tamilnadu| சுதந்திர போராட்ட வீரர்கள் top10 Tamilnadu freedom fighters : இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்த்த முக்கிய தலைவர்களை பற்றி நாம் இப்போது பார்க்கலாம் சுதந்திர போராட்டத்தில் ... Read More ஸ்ரீநிவாச இராமானுஜர் காஸ், கும்மர் மற்றும் மிகைப்பெருக்கத் தொடர்களுக்கான விளைவுகளை தனி ஒரு ஆளாக இருந்து கண்டுபிடித்தவர், ஸ்ரீநிவாச இராமானுஜன். மிகைப்பெருக்கத் தொடரின் பகுதி தொகைகளையும், பொருட்களையும் ஆய்வு செய்வதில் ... Read More கல்பனா சாவ்லா விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு ... Read More டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், ... Read More சுவாமி விவேகானந்தர் Vivekanandar Essay in tamil | Vivekanandar Powerpoint சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக ... Read More தாதா சாகேப் பால்கே தாதா சாகேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ... Read More விசுவநாதன் ஆனந்த் Viswanathan Anand the grandmaster  from india |former world chess champion | Essay in tamil font‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் ... Read More திப்பு சுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் ... Read More தி. வே. சுந்தரம் ஐயங்கார் தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மனிதராவார். 1930களில், வாகனங்களில் செல்வதே ஒரு தூரத்துக் கனவாகப் பல இந்தியர்களுக்கு ... Read More சோனியா காந்தி இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள் ... Read More அடல் பிஹாரி வாஜ்பாய் – Atal Bihari Vajpayee Essay அடல் பிஹாரி வாஜ்பாய் - Atal Bihari Vajpayee Essay :-அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு ... Read More என்.ஆர். நாராயண மூர்த்தி என். ஆர். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸ் ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More சந்திரசேகர ஆசாத் சந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை ... Read More சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற ... Read More எம். விஸ்வேஸ்வரய்யா கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ... Read More Kodikatha Kumaran Essay In Tamil கொடி காத்த குமரன் என எல்லோராலும் போற்றப்படும் திருப்பூர் குமரன் விடுதலை போராட்ட களத்தில் தன்  இன்னுயிரை தந்து இந்திய தேசிய கொடியை  மண்ணில் விழாமல் காத்து ... Read More ராஜா ரவி வர்மா ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் ... Read More ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விவேகானந்தருக்கு அடுத்த படியாக இந்திய இளைஞர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்த ஒரு தலை சிறந்த தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஆவார் .இந்திய ... Read More பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த ... Read More எஸ். சத்தியமூர்த்தி எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More ராணி லக்ஷ்மி பாய் ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் ... Read More கம்பர் “கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் ... Read More திருபாய் அம்பானி ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, ‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு ... Read More வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay :- ‘வ. உ. சி’ என்று அழைக்கபடும் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆங்கிலேயே அரசுக்கு ... Read More ரவீந்திரநாத் தாகூர் Rabindranath Tagore Biography in Tamil ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ... Read More சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil:- சரோஜினி நாயுடு இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் , பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும்  சிறந்த ... Read More எம். எஸ். சுப்புலக்ஷ்மி – ms subbulakshmi biography in tamil எம். எஸ். சுப்புலக்ஷ்மி - ms subbulakshmi biography in tamil :- "இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் ... Read More Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி ... Read More Sarvapalli Radhakrishnan Essay in Tamil Font சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கட்டுரை Sarvapalli Radhakrishnan Essay சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்கை வரலாறு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல்  குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார், ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் ... Read More Kamarajar Essay In Tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை Kamarajar Essay In Tamil :- This is a full biography of Kamrajar, This is an essay prepared by the Tamil ... Read More Sardar Vallabai Patel Tamil Essay | Tamil Katturai in Tamil Font Sardar vallabai Patel essay in tamil for kids and children, Sardar vallabai patel essay in english in another page please ... Read More Subramaniya Siva சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை Subramaniya Siva Subramaniya Siva - சுப்பிரமணிய சிவா சுப்ரமணிய சிவா இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக மக்களுக்கு தனக்கு ... Read More

சாம்சங் எம் 31

இரண்டுநாள் பேட்டரி பவருடன் கூடிய , மிக துல்லியமான காட்சிகள் வழங்கும் திரை,துல்லிய இசை,சூடாகாத பேட்டரி என அணைத்தது அம்சங்களும் நிறைந்த இந்த போன் தற்போது சலுகை விலையில்

தின தமிழ்

தமிழ் கட்டுரை தலைப்புகள்

இங்கே தமிழ் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் கொடுக்க பட்டுள்ளன

Photo of dtradangfx

பொது கட்டுரைகள்

  • சாலை பாதுகாப்பு கட்டுரை
  • குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு கட்டுரை
  • நூலகம் கட்டுரை
  • சிறுசேமிப்பு கட்டுரை
  • கல்வி கட்டுரை
  • கல்வியின் சிறப்பு கட்டுரை
  • கல்வி கண் திறந்தவர் கட்டுரை
  • விவசாயம் கட்டுரை
  • புதிய அறிவியல் விவசாயம்
  • சுற்றுலா கட்டுரை
  • பூமி வெப்ப மயமாதல் கட்டுரை
  • மழை கட்டுரை
  • மழை நீர் உயிர் நீர் கட்டுரை
  • தன்னம்பிக்கை கட்டுரை
  • எனது குடும்பம் கட்டுரை
  • எனது நண்பன் கட்டுரை
  • எனது குறிக்கோள்கள் கட்டுரை
  • எனது பொழுதுபோக்கு கட்டுரை
  • எனக்கு பிடித்த ஆசிரியர் கட்டுரை
  • எனக்கு பிடித்த விளையாட்டு கட்டுரை
  • எனது கிராமம் கட்டுரை
  • எனக்கு பிடித்த புத்தகம் கட்டுரை
  • எனது பள்ளி கட்டுரை
  • எனக்கு பிடித்த பாடம் கட்டுரை
  • எனது கதாநாயகனாகிய எனது தந்தை கட்டுரை
  • புவி வெப்பமயமாதல் கட்டுரை
  • புவி மாசுபாடு கட்டுரை
  • மரங்களை பாதுகாப்போம் கட்டுரை
  • கொரோன கட்டுரை
  • கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்
  • மழைநாள் கட்டுரை
  • காடுகளை பாதுகாத்தல் கட்டுரை
  • பேரிடர் மேலாண்மை கட்டுரை
  • மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அரசியல் அறிவு
  • வேளாண்மை இன்றைய நிலை கட்டுரை
  • பனை மரத்தின் பயன்கள் கட்டுரை
  • புத்தகம் பற்றிய கட்டுரை
  • தேசிய தலைவர்கள் கட்டுரை
  • சுதந்திர இந்தியா 75 கட்டுரை
  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை
  • கற்றனைத் தூறும் அறிவு கட்டுரை
  • மாணவர் ஒழுக்கம் கட்டுரை
  • உடற்பயிற்சி கட்டுரை
  • நெகிழி மறுசுழற்சி கட்டுரை
  • இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மனிதனின் பங்கு கட்டுரை
  • விவசாயம் நேற்று இன்று நாளை கட்டுரை
  • நெகிழி ஒழிப்பு கட்டுரை
  • உணவே மருந்து கட்டுரை
  • பொது சொத்துக்களை பாதுகாப்போம் கட்டுரை
  • பொது சுகாதாரம் கட்டுரை
  • வள்ளுவர்கூறும் காதல் சிறப்பு கட்டுரை
  • பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் கட்டுரை
  • சிலப்பதிகாரம் கட்டுரை
  • தமிழர் கலைகள் கட்டுரை
  • விண்வெளி கட்டுரை
  • உடற்பயிற்சியும் உடல்நலமும்
  • முயற்சி திருவினையாக்கும் கட்டுரை
  • ஆரோக்கியமான வாழ்க்கை கட்டுரை
  • பயண கட்டுரை
  • என் குடும்பம்
  • சாலை விதிகளை மதிப்போம் கட்டுரை
  • நளவெண்பா கட்டுரை
  • மனம் கவரும் மாமல்லபுரம் கட்டுரை
  • கனவு மெய்ப்பட வேண்டும் கட்டுரை
  • சிக்கனமும் சேமிப்பும் கட்டுரை
  • பூங்கா கட்டுரை
  • வாழ்த்து மடல் கட்டுரை
  • தோசை கட்டுரை

விழாக்கள் கட்டுரை

  • பொங்கல் கட்டுரை
  • தீபாவளி கட்டுரை
  • சுதந்திர தின கட்டுரை
  • ஹோலி கொண்டாட்டம் கட்டுரை
  • தமிழர் திருநாள் கட்டுரை
  • ஆசிரியர் தின கட்டுரை
  • கிறிஸ்துமஸ் கட்டுரை
  • குழந்தைகள் தின கட்டுரை
  • துர்கா பூஜை கட்டுரை
  • குடியறசு தின கட்டுரை
  • பெண்கள் தின கட்டுரை
  • காந்தி ஜெயந்தி
  • மகா சிவராத்திரி கட்டுரை
  • தேசிய பெண் குழந்தைகள் தினம்

நன்மை தீமை கட்டுரைகள்

  • தொலைக்காட்சி நன்மை தீமைகள்
  • செல்லிடை பேசி நன்மை தீமைகள்
  • அறிவியல் வளர்ச்சி நன்மை தீமைகள்
  • 5g நன்மை தீமைகள்
  • இணையம் நன்மை தீமைகள்
  • தேசிய ஒருமைப்பாடு கட்டுரை
  • நான் விரும்பும் தலைவர்
  • உழைப்பே உயர்வு கட்டுரை
  • ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் கட்டுரை
  • சுற்றுப்புற தூய்மை கட்டுரை
  • தமிழர் பண்பாடு கட்டுரை
  • பெண் கல்வி கட்டுரை
  • தூய்மை இந்தியா கட்டுரை
  • சுற்று புற சூழல் கட்டுரை
  • துரித உணவுகள் கட்டுரை
  • குளிசாதன பெட்டி குளிர்சாத அறை தீமைகள்
  • துரித உணவுகள் நன்மை தீமைகள்
  • சுற்றுச்சூழல் சுகாதாரம் கட்டுரை
  • மாற்றுத் திறனாளிகள் பற்றிய கட்டுரை
  • பிளாஸ்டிக் ஒழிப்போம் கட்டுரை-நெகிழி பற்றிய கட்டுரை
  • ஒழுக்கத்தின் சிறப்பு கட்டுரை

வாழ்கை வரலாற்று கட்டுரைகள்

  • பாரதியார் கட்டுரை
  • வா உ சிதம்பரம் பிள்ளை கட்டுரை
  • கணித மேதை ராமானுஜம் கட்டுரை
  • அண்ணல் காந்தி அடிகள் கட்டுரை
  • சீத்தலை சாத்தனார் கட்டுரை
  • வைரமுத்து கட்டுரை
  • பாரதி தாசன் கட்டுரை
  • அம்பேத்கார் கட்டுரை
  • அப்துல் கலாம் கட்டுரை
  • நேரு கட்டுரை
  • சர் சி வி ராமன் கட்டுரை
  • விவேகானந்தர் கட்டுரை
  • அன்னை தெரசா கட்டுரை
  • ரபீந்திர நாத் தாகூர் கட்டுரை
  • சர்தார் வல்லபாய் படேல் கட்டுரை
  • சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை
  • ஆபிரகாம் லிங்கன் கட்டுரை
  • லால் பகதூர் சாஸ்திரி
  • மார்ட்டின் லூதர் கிங் கட்டுரை
  • அசோகர் கட்டுரை
  • சிவாஜி கட்டுரை
  • கல்பனா சாவ்லா
  • சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு
  • தோனி வாழ்க்கை வரலாறு
  • ராணி லட்சுமி பாய்
  • நரேந்திர மோடி
  • வாஜிபாய் வாழ்க்கை வரலாறு
  • சோனியா காந்தி
  • ராகுல் காந்தி
  • கலைஞர் கருணாநிதி
  • ஜெயலலிதா கட்டுரை
  • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிறு கட்டுரை

கடித கட்டுரைகள்

  • கல்லூரியில் சேர்ந்த நண்பனுக்கு கடிதம்
  • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்கு கடிதம்
  • நண்பனின் குடும்ப சுகத்தை கேட்டு கடிதம்
  • காவல்துறைக்கு கடிதம்
  • வங்கிக்கு கடிதம்
  • முகவரி மாற்றம் குறித்து தபால் துறைக்கு கடிதம்
  • மின் இணைப்பு வேண்டி மின் துறைக்கு கடிதம்
  • புதிய அடையாள அட்டை வேண்டி கடிதம்

பேச்சு போட்டி கட்டுரை

  • பெண்கள் தின பேச்சு போட்டி கட்டுரை
  • இந்திய விடுதலையில் பெண்களின் பங்கு பேச்சு போட்டி கட்டுரை
  • கோரோனோ கால கதாநாயகர்கள் பேச்சு போட்டி கட்டுரை
  • எனக்கு பிடித்த திரைப்படம் பேச்சு போட்டி
  • இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
  • புதிய உலக சரித்திரம்
  • புதிய யுகத்தில் வெற்றி தமிழர்கள்

பத்து வரி கட்டுரைகள்

  • யானை கட்டுரை
  • மயில் கட்டுரை
  • சிங்கம் கட்டுரை
  • சிறுத்தை கட்டுரை
  • இந்திய நாடு கட்டுரை
  • அறிவியல் கட்டுரை
  • காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வழிகள்
  • ஒளி மாசுபாட்டை தவிர்க்கும் வழிகள்
  • ஒலி மாசுபாட்டை தவிர்க்கும் வழிகள்
  • நாய் கட்டுரை
  • பூனை கட்டுரை
  • குயில் கட்டுரை
  • கிளி கட்டுரை
  • மரம் வளர்ப்போம் கட்டுரை

தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்

  • மழை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • மலை தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • மரம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • நதி தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • காற்று தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • மாம்பழம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • தேன் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • காகம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • ஆறு தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • புத்தகம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • பள்ளி தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • தபால் நிலையம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • பேருந்து நிலையம் தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்
  • வங்கி தன்வரலாறு கூறுதல் கட்டுரைகள்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

பிரதமர் இன்றிரவு ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை

அரையாண்டு விடுமுறை அல்லது பண்டிகை கால விடுமுறை கிடைக்குமா, related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023

Essay on Road Safety

500 words essay on road safety.

In today’s fast-paced world, road accidents are happening at a very high rate. Although, the technological advancements in the automobile industry has thankfully brought down the mortality rates. Nonetheless, there are a lot of potential hazards that are present on the road. Thus, road safety is important to safeguard everyone. In this essay on road safety, we will learn its importance and its basic rules.

essay on road safety

Importance of Essay on Road Safety

Road safety is important to safeguard the well-being of everyone including humans and other living beings. This essay on road safety will help us learn about why it is important. A lot of environmental factors determine our road safety.

For instance, if it is raining or there is heavy fog or smog, the visibility of the driver will be hampered. It may result in pile-ups on the highway. Similarly, there are other factors like rain that lead to hydroplaning.

In this phenomenon, the vehicles that travel at high speeds start to slide uncontrollably as the tires of the vehicle push off the ground through a thin film of water present on the road.

However, road safety rules can help us avoid all these dangerous situations easily. When people follow the road safety rules rigorously and maintain their vehicles well, everyone can remain safe.

Most importantly, it is also essential to drive within the prescribed speed limits. Also, one must not use their mobile phone when driving a vehicle. Road safety is of utmost importance to make sure that everyone remains safe and healthy.

Get the huge list of more than 500 Essay Topics and Ideas

Basic Rules of Road Safety

There are a lot of general and basic rules that one must follow when they drive vehicles or use public roads in general. The first rule is to know the signals and pay attention to them rigorously.

This applies to both the driver as well as the pedestrian. Further, it is important for those who are walking to use the sidewalks and pedestrian crossings. It is also essential to be aware of all the rules and laws of the state and abide by them.

Most importantly, it is also mandatory to have an approved driving license before getting on the road with your vehicle. Road safety sensitization is vital to ensure the safety of everyone.

Making the general public aware of the importance of road safety can help reduce the rate of accidents and road mishaps that happen on a daily basis. Seminars and educating people can be helpful to guide them and make them aware of the consequences.

Conclusion of Essay on Road Safety

To sum it up, everyone must follow the road rules. Do not drive at excessive speed and try to enhance the general awareness so risks of traffic accidents can be reduced. One must also check the vehicle health regularly and its maintenance parts to eliminate any potential risks.

FAQ on Essay on Road Safety

Question 1: What is road safety?

Answer 1: Road safety refers to the methods that we adopt to prevent road users from getting injuries or being killed in traffic accidents. They are essential to maintain everyone’s well being.

Question 2: How can one avoid traffic accidents and enhance road safety?

Answer 2: One can avoid traffic accidents by following the road rules strictly. Moreover, they must also make sure their vehicles are always well-maintained. Further, it is also vital to drive within the speed limits of the state. Do not use phones when driving or be under the influence of alcohol.

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

  • Travelling Essay
  • Picnic Essay
  • Our Country Essay
  • My Parents Essay
  • Essay on Favourite Personality
  • Essay on Memorable Day of My Life
  • Essay on Knowledge is Power
  • Essay on Gurpurab
  • Essay on My Favourite Season
  • Essay on Types of Sports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

நீர் பற்றிய கட்டுரை | Importance of Water in Tamil Katturai

Importance of Water in Tamil Katturai

நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai

மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நிலம், நீர், காற்று. இவை மூன்றும் இன்றி உலகம் இயங்காது என்பது உண்மை.  நீரானது மனிதருக்கு மட்டுமல்லாமல் உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் இன்றியமையாதது. நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது உண்மை. இப்போது உள்ள காலகட்டத்தில் நீருக்காக அடுத்த உலக போரே ஏற்படலாம் என்று பேசுபவரும் உண்டு. காரணம், தண்ணீரின் தேவை அதிகரிக்கும் போது அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று உள்ளோம். மனிதன் தன் வாழ்வில் “நீர்” என்பதை மிக முக்கிய அடிப்படை தேவையாக கருதியே வாழ்கின்றான். நீரின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கட்டாயத்தில் இன்றைய தலைமுறை உள்ளது. நீரின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை படிக்கலாம் வாங்க..

பொருளடக்கம்:

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு மூல ஆதாரமாக இருப்பது தண்ணீர். மனிதன் உணவு இல்லாமல் கூட உயிர் வாழ முடியும், ஆனால் நீர் அருந்தாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனிதரின் வாழ்வில் நீரானது அவசியமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பறவை, விலங்கின உயிரினங்களுக்கும் நீர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

நீர்களின் பிறப்பிடமாக இருப்பது:

நீரானது ஹைட்ரஜன் மற்றும் (H2O) மூலக்கூற்றினால் உருவானது. பூமியில் நீரானது 71 சதவிகிதமாகவும், 28 சதவீகிதம் நிலத்தாலும் உருவாகியுள்ளது. நீரின் சதவிகிதம் தான் அதிகமாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் போன்றவைகளில் தான் பெரும்பாலும் நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

நீரின் முக்கியத்துவம்:

திருவள்ளுவர் நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்கிறார். நீரின் முக்கியத்துவம் அந்த அளவிற்கு அமைந்துள்ளது. நீரானது உடல் சூட்டை தனிப்பதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற உதவியாக இருப்பது நீர் தான். உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் சுரப்பதற்கும் நீர் மட்டுமே ஆதாரமாக விளங்குகிறது. நீர் மனித மற்றும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய தொழிலுக்கு, தொழிற்சாலைகளுக்கு, உணவு உற்பத்தி போன்ற அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவமாக இருக்கிறது.

நீரை பாதுகாக்க வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் அனைவரும் நீரினை அத்தனை வழிமுறைகளோடு பாதுகாத்து வந்தார்கள். நீர் வீணாகிவிட கூடாது என்று குளங்கள், ஏரி போன்று அமைத்து நீர் தேக்கம் கட்டி நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். நீர் தேக்கங்களை அழிக்க விடாமல் இன்றைய சந்ததியினர் நாம்தான் அவற்றை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நீரை எடுக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளை மூட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். காடுகளை அழிப்பதை தவிர்த்துவிட்டு மரம் வளர்ப்பதை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் நீர் முக்கியத்துவமாக இருப்பதால் நீரினை வீணடிக்காமல் பாதுகாப்பது நமது கடமையாகும். நீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதற்காக மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் நீர் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது என்று நினைத்தால் கண்டிப்பாக நீரினை பாதுகாப்போம்..!

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil | ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil |  ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

சுதந்திர தின பேச்சு போட்டி கட்டுரை 2024

சுதந்திர தின பேச்சு போட்டி கட்டுரை 2024

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு கட்டுரை | Bharathiyar Viduthalai Vetkai Katturai

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு கட்டுரை | Bharathiyar Viduthalai Vetkai Katturai

safety essay in tamil

  • Add New post Add New reply

Get HR Software

Login Or Register

safety essay in tamil

Revised d.a. in uttarakhand from 1st april-2023

Revised da april 2023.pdf

safety essay in tamil

Interest Tags

Trending tags, safety slogan in tamil - pdf download.

safety essay in tamil

(80.4 KB, 22717 views)
(134.3 KB, 7390 views)
(104.3 KB, 6712 views)

safety essay in tamil

Reason for vote

IMAGES

  1. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி தமிழ்க்கட்டுரை

    safety essay in tamil

  2. Road Safety Essay In Tamil

    safety essay in tamil

  3. Road safety rules and regulations essay in tamil

    safety essay in tamil

  4. Road Safety Essay In Tamil

    safety essay in tamil

  5. Road Safety Essay In Tamil

    safety essay in tamil

  6. 🎤NATIONAL SAFETY DAY THEME SPEECH🎙️| 📢OUR AIM ZERO HARM🧿| NSD 2023

    safety essay in tamil

COMMENTS

  1. சாலை பாதுகாப்பு நம் கடமை!

    2020இல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 1,33,201 பேர் ...

  2. வீதி பாதுகாப்பு கட்டுரை

    வீதி பாதுகாப்பு கட்டுரை - Road safety essay#veethi_pathukappu. By Jasinthan. 19/02/2021. 0. 21867. Share. Facebook. Twitter. Pinterest. WhatsApp. ... "நேர்மை தவறாத சிறுவன் " Tamil Short Essay Honesty. 20/02/2024.

  3. சாலை பாதுகாப்பு கட்டுரை

    Advertisement சாலை பாதுகாப்பு பேச்சு போட்டி தமிழ் | Salai Pathukappu Essay in Tamil சாலை ...

  4. சாலை பாதுகாப்பு கட்டுரை

    My Family Essay In Tamil - எனது குடும்பம் Related Articles துரித உணவுகள் நன்மை தீமைகள் - Fast Food Advantages and Disadvantages

  5. Tamil essay about industrial safety

    Tamil essay about industrial safety Get the answers you need, now! shashankbaheti1756 shashankbaheti1756 23.03.2020 India Languages Secondary School answered • expert verified ... Safety Center Responsible Disclosure Agreement Get the Brainly App Download iOS App

  6. குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு கட்டுரை

    சாலை பாதுகாப்பு கட்டுரை - Road Safety Essay in Tamil :- சாலை பாதுகாப்பு என்பது ...

  7. Fire Safety Tips in Tamil

    Fire Safety Tips in Tamil - தீ பாதுகாப்பு குறிப்புகள் 1. தீ விபத்து நேர்ந்தால் ...

  8. தமிழ் கட்டுரைகள்

    தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal). Find tamil essays in tamil language at eluthu.com.

  9. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி தமிழ்க்கட்டுரை

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி தமிழ்க்கட்டுரைEssay on road safety in ...

  10. salai pathukappu katturai in tamil |road safety essay சாலை பாதுகாப்பு

    Tamil Essays salai pathukappu katturai in tamil |road safety essay சாலை பாதுகாப்பு கட்டுரை radangfx Posted on February 14, 2021

  11. National Safety Day 2024: தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், வரலாறு

    தமிழ் செய்திகள் / லைஃப்ஸ்டைல் / National Safety Day 2024: தேசிய தொழிலாளர் ...

  12. தமிழ் கட்டுரைகள்|Tamil Katturaigal

    தமிழ் கட்டுரைகள்| Tamil Essays in tamil fonts | Tamil Katturaigal | Tamil Articles | HSC Study Materials | Matric Study Materials | SSLC | TRP |TNPSC

  13. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

    சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை ...

  14. பாதுகாப்பு பற்றிய கவிதை

    Safety Slogan in Tamil Kavithai: பாதுகாப்பு உபகரணங்கள் அணிவது ; பணியாளர் கடமையில் முதனியானது! சாலையில் செல்போன் பேச்சு ...

  15. பெண்கள் பாதுகாப்பு கட்டுரை தமிழில்

    பெண்கள் பாதுகாப்பு கட்டுரை தமிழில்Women's Safety about essay in Tamil Tamil katturai pengal paathukappuWomen's safety essay in ...

  16. குழந்தைகளின் பாதுகாப்பு

    It is illegal to sell scratch cards or lottery tickets to anyone under the age of 16. To start part-time work one must be at least 13 years of age. Children can work a maximum 40 hours per week, if they have reached the minimum school leaving age. To work full-time one must be at least 16 years of age.

  17. தமிழ் கட்டுரை தலைப்புகள்

    எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023 Featured Posts

  18. Essay on Road Safety for Students and Children

    500 Words Essay On Road Safety. In today's fast-paced world, road accidents are happening at a very high rate. Although, the technological advancements in the automobile industry has thankfully brought down the mortality rates. Nonetheless, there are a lot of potential hazards that are present on the road.

  19. நீர் பற்றிய கட்டுரை

    நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai. மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நிலம், நீர், காற்று. இவை மூன்றும் இன்றி உலகம் இயங்காது ...

  20. Safety Slogan In Tamil

    Safety month celebrations - safety quiz questions in tamil and hazard identification posters? Tamil nadu minimum wages da 1-4-2021 to 31-3-2022 - available or not? Safety slogans -very useful for everyone - pdf download. Related Files & Downloads Shared By Members. Safety slogan tamil (1).pdf. SAFETY-SLOGAN-C OLLECTION.doc